சமூக ஊடகங்களை பயன்படுத்தி சேறு பூசும் நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் காலத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஒருவரிற்கு களங்கத்தை ஏற்படுத்துவது,சேறு பூசுவது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே முன்னைய அரசாங்கத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர்கள் உயிருடன் இருந்திருக்கமாட்டார்கள் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கும் சமூக ஊடகங்கள் தீயநோக்கத்துடன் சேற்றைவாரியிறைப்பதுடன் ஈவிரக்கமற்ற விதத்தில் கட்டுக்கதைகளையும்,திரிபுபடுத்தல்களையும்,பொய்களையும் பரப்பி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM