நீர் விநியோகத் தடை

Published By: Vishnu

31 May, 2018 | 04:34 PM
image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தின் களனி, பேலியாகொடை, வத்தளை, ஜா-எல, பியகமுவ, தொம்பே, கம்பஹா, கட்டுநாயக்கா, சீதுவ மற்றும் மஹர ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நாளை இரவு 7 மணி முதல் அடுத்து வரும் 12 மணி நேரம் வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை...

2025-02-10 01:57:10
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20