ஹட்டனிலும் பணிபகிஷ்கரிப்பு

Published By: Digital Desk 4

31 May, 2018 | 02:35 PM
image

நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் கறுப்பு கொடி ஏந்தியவாறு தமது வேதனத்தை அரசாங்கம் உயர்த்தக்கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை ஹட்டன் நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களும் தமது வேதனத்தை அதிகரிக்ககோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2018ம் ஆண்டிற்கான சம்பள உயர்வினை பெற்றுதருமாறு கோரி நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டி அணிந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08