சென்னை அணிவென்ற ஐ.பி.எல். கிண்ணத்துக்கு சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து சென்னையில் ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னை விமான நிலையம் வெந்தனர். அப்போது சென்னை அடையாறிலுள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்கி தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந் நிலையில் தி.நகர்-வெங்கட நாராயண சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஐ.பி.எல்.வெற்றிக் கிண்ம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு கிண்ணத்துக்கு துளசி மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM