தூக்கில் தொங்கிய நிலையில் விமானப் படை வீரரின் சடலம் மீட்பு

Published By: J.G.Stephan

30 May, 2018 | 12:34 PM
image

அம்பாறை, பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த விமானப் படை வீரரான 20 வயதுடைய இளைஞர் ஓருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

இவர் றத்மலானை,விமானப் படை முகாமில் பணியாற்றும்  வீரராவார்.

மேலும், குறித்த விமானப் படை  முகாமின் படையினர் தங்கும் விடுதியில் வைத்தே அவர் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40