4 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தில் (இந்திய கலாச்சார நிலையம்) யூபோனிக் யோகா (Euphonic Yoga) கலை நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்தியாவின் ஸ்ருதி சத்துர்லால் சர்மா (Shruti Chathurlal Sharma ) மற்றும் அவரது குழுவினர் இந் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு 7 இல் அமைந்துன்ன சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்விற்கு அனுமதி இலவசம் என்றும் இது தொடர்பான மேலதிக தகவல்களை சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM