ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய விஷேட கூட்டத்தில் இஸ்ரேல் குறித்து விவாதம்

Published By: Digital Desk 7

30 May, 2018 | 11:14 AM
image

இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாதிகளின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய கூட்டத்தில் ஆலாசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாலஸ்தீன திவிரவாதிகள் நேற்று காசா பகுதியில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதில் ஒரு பீரங்கி குண்டு முன் பள்ளிகூடம் ஒன்றில் விழுந்துள்ளது.

இந் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லாமல் ஏவுகணைகளை கொண்டு பாலஸ்தீன தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலுக்கு ஐ.நா சபை கடுமையான முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா சபை இஸ்ரேல் மீது நடந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக கூட்டம் ஒன்றை இன்று நடத்தவுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய தாக்குதலாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08