மொசாம்பிக் நாட்டில் குழந்தைகள் உட்பட 10 பேரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் மான்ஜோன் எனும் கிராமத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த படுகொலைக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பால்மர் நிர்வாகி டேவிட் மேசிம்புகோ இவர்களை பிடிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM