குழந்தைகள் உட்பட 10 பேரின் தலை துண்டித்து படுகொலை

Published By: Vishnu

30 May, 2018 | 10:38 AM
image

மொசாம்பிக் நாட்டில் குழந்தைகள் உட்பட 10 பேரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் மான்ஜோன் எனும் கிராமத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த படுகொலைக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பால்மர் நிர்வாகி டேவிட் மேசிம்புகோ இவர்களை பிடிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யவுள்ளவர்களின் விபரங்கள்...

2025-01-19 16:52:36
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது!

2025-01-19 16:35:17
news-image

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து...

2025-01-19 14:00:06
news-image

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ்...

2025-01-19 11:50:57
news-image

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும்...

2025-01-19 11:40:35
news-image

உக்ரைன் ஜனாதிபதி பிரிட்டிஸ் பிரதமர் பேச்சுவார்த்தை...

2025-01-19 11:14:57
news-image

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய்...

2025-01-19 08:48:30
news-image

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே...

2025-01-18 21:14:01
news-image

ஈரானில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-18 16:35:56
news-image

காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

2025-01-18 14:20:26
news-image

ஹமாசுடனான உடன்படிக்கைக்குஇஸ்ரேலின்தேசிய பாதுகாப்பு அமைச்சர் எதிர்ப்பு...

2025-01-18 13:07:10
news-image

டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு...

2025-01-18 11:53:41