உணவு ஒவ்வாமை : 35 பேர் வைத்தியசாலையில்

Published By: Robert

20 Feb, 2016 | 12:41 PM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உணவு விசமானதால் சுமார் 35 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உணவு தயாரிப்பு நிலையமொன்றில் உணவு பார்சல்கள் பெறப்பட்டு அவற்றை சாப்பிட்டதாகவும் அதன் பின்னர் காய்ச்சல் தலைசுற்று வாந்தி மயக்கம் போன்றன ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தினால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் இளைஞர்கள் என பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில்...

2025-06-15 17:24:15
news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15
news-image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

2025-06-15 15:49:46
news-image

ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர்...

2025-06-15 16:17:44
news-image

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40...

2025-06-15 14:29:11
news-image

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க...

2025-06-15 14:15:50