மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற வேனை மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
குறித்த வேன் சாரதி சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும், சம்பவ தினத்தன்று மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய வேன் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் அப்பகுதி மக்களினால் வேனை துரத்தி பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM