தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது 

Published By: Vishnu

28 May, 2018 | 01:02 PM
image

(இரோஷா வேலு)

தங்கபிஸ்கட்டுகளுடன் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்யை தினம் கைது செய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

224.35 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்களை தனது கைப்பையில் மறைத்து வைத்து சென்னைக்கு கடத்த முற்பட்டபோதே சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபருக்கு இன்று 2,50000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் விடுவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37