பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி மக்கள் கட்சி சார்பில் அவரது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் போட்டியிடவுள்ளதாக சிந்து மாகாண முதலமைச்சர் சயீத் முராத் அலி ஷா தெரிவித்துள்ளார்.
இவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM