இலங்கையில் இடம்பெறும் சர்வதேசப் போட்டிகளிற்கான ஆடுகளங்களை தயாரிப்பதற்கு சர்வதேச ஆடுகள தயாரிப்பாளர்களை பயன்படுத்துவது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் காலி மைதானத்தின் ஆடுகளத்தை தயாரிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தின் போது ஆடுகளங்களை தயாரிப்பதற்காக சர்வதேச நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.
சுயாதீன ஆடுகள தயாரிப்பாளரை நாங்கள் எதிர்காலத்தில் நியமிப்போம் அவர் இலங்கையின் ஆடுகளதயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்கசுமதிபால தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM