வெளிநாட்டு  ஆடுகள தயாரிப்பாளர்களை பயன்படுத்த திட்டம்

Published By: Digital Desk 4

27 May, 2018 | 11:26 AM
image

இலங்கையில் இடம்பெறும் சர்வதேசப் போட்டிகளிற்கான ஆடுகளங்களை தயாரிப்பதற்கு சர்வதேச ஆடுகள தயாரிப்பாளர்களை பயன்படுத்துவது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையின் காலி மைதானத்தின் ஆடுகளத்தை தயாரிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தின் போது ஆடுகளங்களை தயாரிப்பதற்காக சர்வதேச நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.

சுயாதீன ஆடுகள தயாரிப்பாளரை நாங்கள் எதிர்காலத்தில் நியமிப்போம் அவர்  இலங்கையின் ஆடுகளதயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்கசுமதிபால தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35