தூத்துக்குடி படுகொலைக்கு பொங்கி எழுந்த மட்டு மக்கள்!!!

Published By: Digital Desk 7

26 May, 2018 | 02:38 PM
image

இந்தியா - தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட  தமிழக உறவுகளுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பை அடுத்து காந்தி பூங்காவின் முன் காலை 10 மணிக்கு  ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

இதனை தொடர்ந்து  "கொல்லாதே கொல்லாதே! ஜனநாயத்தை கொல்லாதே", "நிறுத்து! கொலைகாரர்களை நீதியின் முன் நிறுத்து", "இந்திய அரசே! இலங்கை தமிழர்களுக்கும், இந்திய தமிழர்களுக்கம் தொப்புள் கொடி உறவு, எனவே சீண்டாதே சீண்டாதே  தெர்ப்புள் கொடி உறவுகளை" போன்ற சுலோகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும்,  கோசமிட்டும் படுகொலையை கண்டித்து 11 மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08