கதிரவெளியில் துப்பாக்கி மீட்பு

Published By: Vishnu

25 May, 2018 | 06:43 PM
image

கதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளை புதைக்க நிலத்தை  தோண்டியபோது நிலத்திலிருந்து மர்ம பொதியொன்று இருப்பதை அவதானித்துள்ளார்.

அது வெடிபொருளாக இருக்கலாம் என சந்தேகம் கொண்ட அவர், இத் தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையகத்துக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் அப் பொதியை சோதனையிட்ட போதே மேற்படி ரி 56 ரக துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22