அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில்

Published By: Digital Desk 4

24 May, 2018 | 05:10 PM
image

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார் என இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளது.

இன்டர்போலின் சிங்கப்பூர் பிரிவினர் இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர் என இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ள மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி தொடர்பில் இன்டர்போல் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்வதற்கு பிடியாணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29