பழிவாங்கல் நடவடிக்கைக்கு விரைவில் பதிலடி

Published By: Vishnu

24 May, 2018 | 04:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களை பழிவாங்கும்  முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு விரைவில் பதிலடி கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மீது அரசியல் பழிவாங்கல்கள் முயற்சிகளை தற்போது  அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

டி.பி. ஏகநாயக்க பதவியில் இருக்கும் போது பௌத்த மத வழிபாட்டு தேவைக்காக அரச வாகனங்களை, குறித்த விகாரைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு குற்றவாளியாக  பாவித்து  விசாரணைக்குட்படுத்த அழைக்கப்பட்டுள்ளார்.

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான பழிவாங்களுக்கு தகுந்த பதிலடியினை விரைவில் கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56