(இராஜதுரை ஹஷான்)
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களை பழிவாங்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு விரைவில் பதிலடி கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மீது அரசியல் பழிவாங்கல்கள் முயற்சிகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
டி.பி. ஏகநாயக்க பதவியில் இருக்கும் போது பௌத்த மத வழிபாட்டு தேவைக்காக அரச வாகனங்களை, குறித்த விகாரைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு குற்றவாளியாக பாவித்து விசாரணைக்குட்படுத்த அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே அரசாங்கத்தின் இவ்வாறான பழிவாங்களுக்கு தகுந்த பதிலடியினை விரைவில் கொடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM