அதி விசம் கொண்ட "பப்பரக்கொப்பான்" குளவிகளால் உயிர் பயத்தில் மக்கள்

Published By: Digital Desk 7

24 May, 2018 | 04:43 PM
image

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆள்காட்டி வெளி கிராம அலுவலர் பிரிவில் உள்ள குமானாயங்குளம் கிராமத்தில் உயர்ந்த மரங்களில் அதி விசம் கொண்ட 'பப்பரக்கொப்பான்' எனப்படும் ஒருவகை  குளவி கூடு உள்ளதால் அதனை அகற்றுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகவும் ஆபத்தானது இந்த தேன் குளவிகள் கடந்த சில தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பலரை தீண்டியுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் மத்தியிரல் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மக்கள் குறித்த பகுதியூடாக நடமாட அஞ்சுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பல முறை கிராம மக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும்  குழவிகளின் தீண்டுதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த 'பப்பரக்கொப்பான்' என அழைக்கப்படும் குறித்த குளவிக்கூட்டினை அகற்ற உறிய அதிகாரிகள் உடன் முன் வரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

2025-01-24 09:16:05
news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-23 17:46:04
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-23 17:44:43
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45