வரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்

Published By: Daya

24 May, 2018 | 11:13 AM
image

யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் மற்றும் இடப்பெயர்வுகள் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றபோதிலும் கடும் பாதிப்புக்கள் இதுவரை ஏற்பட்டதாக இல்லை. வரட்சி தணிவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை. எனினும் நாம் வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நீர் விநியோகம் செய்துகொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்றுறை நெடுந்தீவு வேலணை காரைநகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19