நுவரெலியாவில் 337 குடும்பங்களைச் சேர்ந்த 1336 பேர் பாதிப்பு

Published By: Vishnu

23 May, 2018 | 12:43 PM
image

(க.கிஷாந்தன்)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களிலும் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியாவில் 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

இந் நிலையில் மழை தொடர்ச்சியாக நீடித்து வருவதால் மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸாக்கலை,லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்றும் இன்று காலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11