இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த 16 பேருடன் நான் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் நிச்சயம் வெற்றியளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று என்னை சந்திக்க வருபவர்கள் எனக்கு புதியவர்கள் இல்லை எனது அமைச்சரவையில் இருந்தவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நிலை குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM