அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு  

Published By: Digital Desk 4

23 May, 2018 | 12:19 PM
image

இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த 16 பேருடன் நான் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் நிச்சயம் வெற்றியளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று என்னை சந்திக்க வருபவர்கள் எனக்கு புதியவர்கள் இல்லை எனது அமைச்சரவையில் இருந்தவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நிலை குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04