மேற்கு ஈரானில் சுமார் 10 மாகாணங்களில் நச்சுத் தன்மை கொண்ட காளான்களை உண்டதால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 800 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளாதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர்களுள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காளான்களால் ஏற்படும் நச்சுத் தன்மைக்கு பயனுறுதிப்பாடுள்ள மருந்து ஏதுவும் இல்லாதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் உதிரியாக விற்க்கப்படும் காளான்களை வாங்க வேண்டாம் எனவும் உரிய முறையில் பொதி செய்து விற்கப்படும் காளான்களை மட்டும் வாங்குமாறும் அந் நாட்டு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM