வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் உரிய சேவையை வழங்குவதில்லை - சிவநேசன்

Published By: Priyatharshan

22 May, 2018 | 08:54 PM
image

வட மாகாணத்தில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது கால்நடை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கூடுதலாக கால்நடை வளர்ப்பினையே  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வதற்கு பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளணி பற்றாக்குறை மற்றும் வாகன வசதி என்பன இல்லாத காரணத்தினாலேயே மேற்கண்ட சேவைகளை  வழங்க முடியாதுள்ளதாக பிரதேச கால்நடை சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே வட மாகாண கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் வளப் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01