கிளிநொச்சியை சேர்ந்த ஏழை தாய் இராணுவத் தளபதிக்கு எழுதிய உருக்கமான கடிதம்

Published By: Daya

23 May, 2018 | 01:00 PM
image


இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு அவருடைய மகனை தயை கூர்ந்து ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழை தாய் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மேசன்இ தச்சன்இ பிளம்பர்இ வெண்டர் போன்ற வேலைகளுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் 28 வயதுக்கு உட்பட்ட இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு இடையில் 60 இற்கும் அதிகமானோர் இவ்வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். குறிப்பாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு இவ்வரசாங்க வேலையை வழங்க கோரி பெற்றோர் இரந்து கோருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41