ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா அலுத்கால பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்ததில் ஒரு பெண்மணி படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹட்டனிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி வேகமாக சென்ற மேற்படி சிறிய ரக லொறி அலுத்கால பகுதியில் குடைசாய்ந்து பேரூந்திற்காக நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
படுங்காயங்களுக்குள்ளான பெண் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த லொறி வேகமாக சென்றதனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM