அனர்த்த நிவாரணம் தொடர்பில் பிரதமர் கலந்துரையாடல்

Published By: Priyatharshan

22 May, 2018 | 05:46 AM
image

இயற்கை அனர்த்தம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில இடம்பெற்றது. 

நிவாரணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அங்கு விளக்கம் அளித்தார்கள்.

வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதால் முப்படையினரை தயார் நிலையில் வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.

மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் இணைந்து நிவாரணங்களை வழங்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05