மக்கள் கருத்தறியும் குழு இன்றும் நாளையும் நுவரெலியாவில்

Published By: Robert

19 Feb, 2016 | 11:52 AM
image

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு ஒன்று இன்றும், நாளையும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

இவ் அமர்வில் நுவரெலியா பிரதேச பொது மக்கள் தங்களின் கருத்துகளை வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் பொது மக்கள் உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான 20 அம்சங்களை கொண்ட கோரிக்கைகளுக்கு சுருக்கமானதும் தெளிவானதுமான யோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11