வவுனியாவில் நினைவேந்தல் ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டு பிரஜை

Published By: Digital Desk 7

17 May, 2018 | 05:17 PM
image

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது அவ்வீதியால் சென்ற வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் பலருக்கு முன்னுதாரணமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுடர் ஏற்றியுள்ளார்.

வல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை வாகனத்தில் ஏறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேந்திய நினைவுச்சுடரினை ஏற்றி, இரு கரம் கூப்பி வழிபட்டு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25
news-image

02 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-22 10:34:29
news-image

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த...

2025-01-22 10:33:40
news-image

மீகொடையில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

2025-01-22 10:19:29