வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் மாத்தறையில் ஒருவர் கைது!!!

Published By: Digital Desk 7

17 May, 2018 | 12:38 PM
image

மாத்தறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்புருபிட்டிய - நம்பியாமுல்ல பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று மேலதிக விசாரணைகளுக்காக கம்புருபிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் கம்புருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த  43 வயதுடைய நபராவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்புருபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41