எரிபொருளின் விலையேற்றத்திற்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்

Published By: Daya

17 May, 2018 | 02:31 PM
image

நாட்டில் தற்போது அரசாங்கத்தினால் எரிபொருட்களிற்கு விலையேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி உரிமை கோரிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியாவின் நகர பகுதிகள் உட்பட்ட பல பகுதிகளில் எரிபொருட்களுக்கு விலையேற்றப்பட்டுள்ளதையடுத்து, “அநீதியான முறையில் விலையேற்றப்பட்டுள்ள எரிபொருள் விலையை உடனடியாக குறைத்துவிடு” என வாகசம் தாங்கிய தமிழ், சிங்கள சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37