தனியார் பஸ் வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ளத் தயார் ; அரசாங்கம் சவால்

Published By: Priyatharshan

16 May, 2018 | 01:01 PM
image

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் சவால் விடுத்துள்ளது.

அவ்வாறு தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால் ஆயிரத்து ஐந்நூறு அரச பஸ்கள் மற்றும் விசேட புகையிரத சேவைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் தினைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிககையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58