தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் சவால் விடுத்துள்ளது.
அவ்வாறு தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால் ஆயிரத்து ஐந்நூறு அரச பஸ்கள் மற்றும் விசேட புகையிரத சேவைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் தினைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிககையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM