புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடல் அலைகள் உயரும் நிலை காணப்படுவதால் குறித்த கடற் பிரதேசங்களில் வசிப்போர்கள், மீன்வளத்துறையினர் மற்றும் கடற்படையினரை அவதானமாக இருக்கும்படி வானிலை திணைக்களம் கேட்டுக் கெண்டுள்ளது.
இந் நிலை இம்மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM