வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கை : மக்களே அவதானம்!!!

Published By: Digital Desk 7

12 May, 2018 | 05:44 PM
image

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களில் கடல் அலைகள் 2 முதல் 2.5  மீற்றர் வரை உயரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் உயரும் நிலை காணப்படுவதால் குறித்த கடற் பிரதேசங்களில் வசிப்போர்கள், மீன்வளத்துறையினர்  மற்றும்  கடற்படையினரை  அவதானமாக இருக்கும்படி வானிலை திணைக்களம் கேட்டுக் கெண்டுள்ளது.

இந் நிலை இம்மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17