வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கை : மக்களே அவதானம்!!!

Published By: Digital Desk 7

12 May, 2018 | 05:44 PM
image

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களில் கடல் அலைகள் 2 முதல் 2.5  மீற்றர் வரை உயரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் உயரும் நிலை காணப்படுவதால் குறித்த கடற் பிரதேசங்களில் வசிப்போர்கள், மீன்வளத்துறையினர்  மற்றும்  கடற்படையினரை  அவதானமாக இருக்கும்படி வானிலை திணைக்களம் கேட்டுக் கெண்டுள்ளது.

இந் நிலை இம்மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07