தெளிவான காரணத்தை சர்வதேசம் கூறவில்லையே

Published By: Raam

18 Feb, 2016 | 04:43 PM
image

(ரொபட் அன்டனி)

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு கூறும் சர்வதேச சமூகம்  அதற்கான காரணங்களை தெளிவாக கூறுவதில்லை.  எமக்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாங்கள்  முடியுமானரை    காணாமல் போனோர் தொடர்பான விவகாரத்துக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்று   ஆணைக்குழுவின் தலைவர்  மெக்ஷ்வல் பரணகம தெரிவித்தார். 

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நீடித்துள்ள நிலையில் அது தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02