ஐ.எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் முதல்தடவையாக ஈராக்கில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.
ஈராக்கின் 329 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு 7000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஈராக் தன்னை மீளகட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.
இன்றைய தேர்தலில் சியா சுனி பிரிவுகளை சேர்ந்தவர்களே அதிகளவிற்கு போட்டியிடும் அதேவேளை குர்திஸ் கட்சிகளும் தங்கள் வேட்பாளார்களை நிறுத்தியுள்ளன.
ஐ.எஸ். அமைப்பை தோற்கடித்ததற்காவும் ஈராக்கின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதற்காகவும் தற்போதைய அரசாங்கத்தை மக்கள் ஆதரிக்கும் அதேவேளை பெருமளவு ஊழல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியின்மை நிலவுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM