ரயில் சேவை பாதிப்பு : நாவலப்பிட்டியில் பதற்றம்

Published By: Daya

11 May, 2018 | 10:22 AM
image

மலையக ரயில் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது பயணிகளும் பாதிப்புக்குள்ளாகினர்.  

நள்ளிரவு முதல் ரயில்வே அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பு போராட்டத்தினால்  கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த இரவு நேர ரயிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலும் நாவலப்பிட்டி ரயில்வே சமிஞ்சையில் அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பால் தடைப்பட்டது.


இன்று 11.05.2018     அதிகாலை  ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் நாவலப்பிட்டியை வந்தடைந்த ரயில்கள் போக்குவரத்தை தொடரமுடியாமல் தடைப்பட்ட நிலையில் ரயிலில் வந்த பயணிகளினால் பதற்றம்  ஏற்பட்ட நிலையில் நாவலப்பிட்டி பொலிஸாரினால் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்ப்பட்டதுடன் ரயிலில் வந்த பயணிகள் பஸ் வண்டிகளில் தமது பயணத்தை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20