போலந்தில் அதிவேக வீதியில் பயணித்த சரக்கு பவுசர் குடைசாய்ந்ததில் 12 தொன் சொக்லேட் வீதியில் வீசுப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போலந்து பொலிஸார் வீதியை தற்காலிகமாக மூடி, சில மணித்தியாலத்திற்கு பின்னர் வீதி போக்குவரத்தை சுமுக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
திரவ நிலையில் வீதியில் கொட்டிய கொக்லேட்டுகளை இயந்திரத்திரத்தை கொண்டு ஓட்டியும், வீதியை கொதி நீரினால் கழுவியும் வீதியை சுத்தம் செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM