ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் சீனப் பிரஜைகளின் உணவுக்காக விற்பனை செய்யக் கொண்டு சென்ற இரு பால் ஆமைகளுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி குணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமான பால் ஆமைகளை வைத்திருத்தல் மற்றும் கொல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM