சர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் குணமடைவதில்லை. இதனால் அவர்கள் படும் துன்பம் அளவற்றது.
இந்நிலையில் சென்னையிலுள்ள ஐ ஐ டி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சர்க்கரை நோயாளிகள் மகிழ்ச்சியடையக்கூடிய விடயத்தை தெரிவித்திருக்கிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் காயங்களை விரைவில் குணமடைவதற்கு மிககுறைந்த அளவு கீராபீன் ஓக்ஸைடு ஏற்றப்பட்ட நானோ கம்போஸ்ட் டிரஸ்ஸிங் சிகிச்சை முறை என்ற புதிய சிகிச்சை முறையை கண்டறிந்திருக்கிறோம்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கைகளிலோ அல்லது கால்களிலோ சிறிய அளவில் காயம் ஏற்பட்டால் கூட அது ஆறுவதற்கு குறைந்த பட்சம் 26 நாட்கள் ஆகும். ஆனால் இந்த புதிய நானோ கம்போஸ்ட் டிரஸ்ஸிங் சிகிச்சை முறையை பின்பற்றினால் இருபது நாளில் முழுமையான அளவில் அந்த காயங்கள் குணமடைந்துவிடுகின்றன. இதனை நிரூபித்திருக்கிறார்கள். அதே போல் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத சாதாரண மக்களுக்கும் காயங்கள் ஏற்பட்டால் தற்போதுள்ள சிகிச்சைகளின் படி அந்த காயங்கள் குணமடைவதற்கு 23 நாட்கள் ஆகும். ஆனால் அவர்களுக்கு இந்த நானோ கம்போஸ்ட் டிரஸ்ஸிங் சிகிச்சை முறையை பயன்படுத்தினால் பதினாறு நாளில் குணமடையலாம்.
இந்த ஆய்வினை சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் முத்துவிஜயன் மற்றும் அவரது ஆய்வு மாணவர் பொன்ராசு ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM