நாளை மற்றும் நாளை மறுதினங்களில் டெங்கு தொற்று பரவ கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேல், சபரகமுவ மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் டெங்கு பரவல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் மற்றும் 700 சுகாதார அணிகள் இதனை முன்னெடுத்துள்ளன.
அரச நிறுவனங்கள், பாடசாலை, பொது இடங்கள் இவ்வாறு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
டெங்கு தொற்றினால் 17 ஆயிரத்து 500 பேர் இவ் வருட இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM