பாரிய மண் சரிவால் 18 பேர் பலி!!!

Published By: Digital Desk 7

09 May, 2018 | 03:36 PM
image

(யுவராஜ்)

ருவண்டா நாட்டில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு காரணமாக 18 பேர் பலியானதோடு பலர் காணாமல் போயுள்ளனர்.

ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பல இடங்களில் பாரிய மண் சரிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அந் நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இது வரையிலும் சுமார் 200 பேர் வரை பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ருவண்டா மட்டுமன்றி கென்யா, சோமாலியா மற்றும் உகண்டா போன்ற நாடுகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17