லெபனான் நாட்டுக்கு பணிப்பெண்களாக தொழிலுக்கு சென்ற இலங்கையர்கள் 53 பேர் தங்கள் சேவைக்காலம் முடிவடைந்து தொடர்ந்தும் அந்நாட்டில் தங்கியிருந்த நிலையில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
லெபனான் நாட்டுக்கு பணிப்பெண் தொழிலுக்கு சென்று தொழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் அங்கு தொழில் புரிந்து வந்த இலங்கையர்கள் 53 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும் பெண்களாவர். லெபனான் தூதரகத்தின் உதவியுடன் நேற்றுக் காலை 9.50 மணிக்கு யூ.கே. –363 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM