7 அடி மாலைப்பாம்பு இறந்த நிலையில் மீட்பு

Published By: Daya

04 May, 2018 | 04:17 PM
image

ரயில் சில்லில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பொன்று மீட்கப்பட்டுள்ளது.  

ஹட்டன் புகையிரத நிலையத்திற்கும் ரொசல்ல புகையிரத நிலையத்திற்கும் இடையில்  இன்று காலை இறந்த நிலையில் மூன்று துண்டுகளாக இறந்து கிடந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

 

ஹட்டன் ரயில் நிலையத்தில்  இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரயிலின் சில்லில் ரயில் கடவையை ஊடறுத்து கடந்து சென்ற மலைப்பாம்பே ரொசல்லை 106 ஆம்  கட்டை பகுதியில்  இவ்வாறு சிக்குண்டு  பலியானதாக ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்மானது உணவு தேடி உலாவியபோதே ரயில் சிக்குண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர் 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22