ரயில் சில்லில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் புகையிரத நிலையத்திற்கும் ரொசல்ல புகையிரத நிலையத்திற்கும் இடையில் இன்று காலை இறந்த நிலையில் மூன்று துண்டுகளாக இறந்து கிடந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரயிலின் சில்லில் ரயில் கடவையை ஊடறுத்து கடந்து சென்ற மலைப்பாம்பே ரொசல்லை 106 ஆம் கட்டை பகுதியில் இவ்வாறு சிக்குண்டு பலியானதாக ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்மானது உணவு தேடி உலாவியபோதே ரயில் சிக்குண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM