யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேச சபை இம்முறை மே தின கொண்டாட்டத்திற்கு பாரம்பரிய படகு போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாண காரைநகர் பிரதேசத்தில் மே தினத்தையொட்டி பாரம்பரிய படகு போட்டி இடம்பெற்றது.
குறித்த பிரதேசவாசிகள் 43 பேர் இதில் பங்கு பற்றினர். காரைநகர் பிரதேச சபையின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM