தமிழ் வர்த்தகர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு 

Published By: Daya

01 May, 2018 | 10:12 AM
image

 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தீ வைத்து தற்கொலை செய்து  கொண்ட நபர் புத்தளம் - உடப்பு – கீரியன்கல்லிய பகுதியில் பாழடைந்த காணியொன்றில் இருந்து எரியுண்ட நிலையில் சடலம்  நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

34 வயதான பெரியவெள்ளையன் அருள்முருகன்  உடப்பு நகரில் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர்  காணாமல் போயிருந்ததாக உறவினர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிலையில் குறித்த நபரின் சடலம் எரியுண்ட நிலையில் கீரியன்கல்லிய பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த  நபரின் சடலத்தின் அருகிலிருந்து மீட்கப்பட்ட பணப் பையில் கடிதம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும்  அ்தில் கடன் தொல்லை காரணமாக தான் மன உளைச்சலில் இருந்ததாக எழுதப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் வீட்டில் இருந்தும் இதே போன்ற ஒரு கடிதத்தையும் பொலிஸார்  மீட்டுள்ளனர்.

இதன்படி கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் குறித்த நபர்  தனக்கு தானே தீ  மூட்டி தற்கொலை செய்த கொண்டிருக்கலாம் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58