போட்டிக்கு செலுத்தப்படும் பஸ்கள்: கேள்விக்குறியாகியுள்ள மக்களின் பாதுகாப்பு

Published By: Daya

01 May, 2018 | 08:18 AM
image

யாழ். மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தனமான பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளதுடன், பயணிகளை ஏற்றாமல் செல்கின்ற சந்தர்ப்பங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னதாக அவற்றை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17