யாழ். மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தனமான பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளதுடன், பயணிகளை ஏற்றாமல் செல்கின்ற சந்தர்ப்பங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னதாக அவற்றை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM