சோமாலியா நாட்டின் வட-மத்திய பகுதியில் இன்று இராணுவ முகாம் மீது மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் இராணுவ கட்டளைத் தளபதி உட்பட 3 உயரதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோமாலியா நாட்டின் வட-மத்திய பகுதியில் கல்காயோ நகரில் உள்ள இராணுவ முகாமின் மீது இன்று தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இராணுவ கட்டளைத் தளபதி உட்பட 3 உயரதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஓரிருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM