நாத்தாண்டியா ஊடாகச்செல்லும் புத்தளம் - தங்கொட்டுவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாத்தாண்டியா - தங்கொட்டுவ வீதியில் உள்ள துமோதர பாலம் லொறியொன்றுடன் தாழிறங்கியதன் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் கொஸ்வத்த மாரவில ஊடாக பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM