இத்தாலிப் பெண் போதைப்பொருளுடன் கைது

Published By: Daya

28 Apr, 2018 | 10:47 AM
image

ஹஷீஸ் போதைப்பொருடன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் குறித்த இத்தாலி நாட்டுப்பெண் கைதுசெய்யப்பட்டள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் இன்று காலை தாய்லாந்து நோக்கி செல்லமுற்பட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 32 வயதுடையரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண்ணின் பயணப்பொதியை சோதனையிட்ட விமானநிலைய சுங்க அதிகாரிகள் அதிலிருந்து ஹஷீஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:13:53
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07