63% மான கடத்தல்களில் 25% மானவை மேல் மற்றும் தென் துறைமுகங்களூடாக….

Published By: Digital Desk 7

25 Apr, 2018 | 02:07 PM
image

நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருளில் 63 சத வீதமானவை துறைமுகங்கள் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரவித்துள்ளார்.

63 சத வீதமான துறைமுகங்களினூடான கடத்தல்களில் 25 சத வீதமான போதைப் பொருட்கள் தெற்கு மற்றும் மேல் மாகாண துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டினுள் போதைப் பொருள் கடத்தலானது பாதாள உலகத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பாதாள உலத்தையும் போதைப் பொருளினையும் ஒழிக்க விஷேட திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04