சகோதரியை மண்வெட்டியால் தாக்கிய சகோதரன் கைது!

Published By: Daya

24 Apr, 2018 | 02:33 PM
image

மொனராகலை-பிபிலிய -மல்ஹேவா  பிரதேசத்தில் சகோதரனின் தாக்குதலால் சகோதரி உயிரிழந்த சம்பவம்  நேற்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார்  மேலும் தெரிவித்ததாவது,  

  நில மோசடி தொடர்பாக  சகோதரனுக்கும், சகோதரிக்குமிடையில்  வாய் தர்க்கம் ஏற்பட்டதில் சகோதரன்  மண்வெட்டியால்  தாக்கியமையால் சகோதரி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53