மொனராகலை-பிபிலிய -மல்ஹேவா பிரதேசத்தில் சகோதரனின் தாக்குதலால் சகோதரி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
நில மோசடி தொடர்பாக சகோதரனுக்கும், சகோதரிக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதில் சகோதரன் மண்வெட்டியால் தாக்கியமையால் சகோதரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM